கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்த போர் முடிந்துள்ள நிலையில் வன்னிப் பகுதியில் மூன்று இலட்சம் தமிழர்கள் மின் முள்வேளிக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். தாய் மண்ணிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பது நெஞ்சத்தை கணக்க வைக்கிறது.இலங்கை அரசு காலத் தாமதம் செய்யாமல் அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.அனைத்துவிதமான மறுவாழ்வு பணிகள் உடனடியாக தொடங்கி,தமிழர்களின் வாழ்வில் இயல்பு நிலை வர வேண்டும்.அதற்க்கு மத்திய மாநில அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக