புதன், 11 ஆகஸ்ட், 2010

கல்லால் அடிக்காதே


கல்லால் அடிக்காதே
பாவம் ஒரு தவறும் செய்யாமல்
அந்தக் கல் உடைகிறது.

1 கருத்து:

  1. ரகசியங்கள் அவிழ்ந்தால்
    ஆச்சரியம் பெறலாம்
    உண்மைகள் அழிந்தால்
    பொய்கள் வளரலாம்
    தன்மானம் அழிந்தால்
    சுயமரியாதை சாகலாம்
    ஒருவரின் மொழி அழிந்தால்
    சமுகமே சாகும்
    உறங்கியது போதாதா ?
    விழித்திடு தோழா.
    குனிந்தது போதும்
    நிமிர்ந்திடு தமிழா.

    பதிலளிநீக்கு